Posts

Showing posts from December, 2015

மனிதம்

Image
அணி வகுத்துச் செ ல்லும் எறும் பு ப் படையை அதிர டி யாய் மிதியாமல் தாண் டி ச் செ ல்லல் மனிதம்! கல்லிடுக்கில் நீரின்றி வாடும் பயிருக்கு நீர் வார்த்தல் மனிதம் ! கல்வி மறுக்கப் பட்ட கடை நிலை மாந்தருக்குத் தம் பெ ய ரே னும் ப டி ப்பித்தல் மனிதம் ! காசுக்குச் சலாம் போ டும் காவலனை யு ம் ; மனிதனாய் நடத்துதல் மனிதம் ! காசுக்காய் இல் லாமல் மனிதருக்காய் ஒரு நாளில் ஒரு முறை யே னும் உபகாரம் செ ய்தல் மனிதம் ! அன் பு க்காய் ஏ ங்கு ம் இத யத்தை அடையாளம் கண்டு கொ ண்டு உள்ளத்தில் ஊற் றெ டுக்கும் அன்பை வார்த்தல் மனிதம் ! ஆத்திரத்தில் அறிவி ழந்து வார்த்தைகளைக் கொ ட் டி விட்டு அடடா என வருந்தும் அறிவிலிகளை மன்னித்தல் மனிதம் ! இ றைவனைத் தொழு கையில் தன் சுற்றத்திற்கு மட்டுமின்றிப் பரிதவிக்கும் பிற உயிர்களுக்கும் பிரார்த்தித்தல் மனிதம் ! நித்தம் நித்தம் காணும் பிச்சைக் காரனுக்குப் பத்துக் காசுடன் பு ன்னகை யு ம் ஈதல் மனிதம் ! சுமை பகிர ஓர் உயிரின்றிச் சோ கத்தில் தவிக்கும் சக உயிருக்கு நே சக்கரம் நீட்டல் மனிதம் ! பு னிதமான மனிதத்தைப்