மனிதம்
    அணி வகுத்துச் செ ல்லும்   எறும் பு ப் படையை அதிர டி யாய்   மிதியாமல் தாண் டி ச் செ ல்லல்   மனிதம்!     கல்லிடுக்கில் நீரின்றி   வாடும் பயிருக்கு நீர்   வார்த்தல் மனிதம் !   கல்வி மறுக்கப் பட்ட   கடை நிலை மாந்தருக்குத்   தம் பெ ய ரே னும் ப டி ப்பித்தல்   மனிதம் !     காசுக்குச் சலாம் போ டும்   காவலனை யு ம் ; மனிதனாய்   நடத்துதல் மனிதம் !   காசுக்காய் இல் லாமல்   மனிதருக்காய்  ஒரு நாளில் ஒரு முறை யே னும் உபகாரம்   செ ய்தல் மனிதம் !   அன் பு க்காய் ஏ ங்கு ம் இத யத்தை   அடையாளம் கண்டு கொ ண்டு   உள்ளத்தில் ஊற் றெ டுக்கும்   அன்பை வார்த்தல் மனிதம் !   ஆத்திரத்தில் அறிவி ழந்து   வார்த்தைகளைக் கொ ட் டி  விட்டு   அடடா என வருந்தும் அறிவிலிகளை மன்னித்தல் மனிதம் !   இ றைவனைத் தொழு கையில்   தன் சுற்றத்திற்கு மட்டுமின்றிப்   பரிதவிக்கும் பிற உயிர்களுக்கும் பிரார்த்தித்தல் மனிதம் !   நித்தம் நித்தம் காணும்   பிச்சைக் காரனுக்குப்   பத்துக் காசுடன்   பு ன்னகை யு ம் ஈதல்  மனிதம் !   சுமை பகிர ஓர் உயிரின்றிச்   சோ கத்தில் தவிக்கும்   சக உயிருக்கு நே சக்கரம்   நீட்டல் மனிதம் !   பு னிதமான மனிதத்தைப்  ...