Gulmohar
BtW bgau; வே று பெயர் காடழியக் கண்ட நாட் டோ ர் மழையொழிந்து போ குமென் றெண்ணி, வீட்டுக்கொரு மரம் நட வலியுறுத்த, நாட்டு நல னோ டு சுயநலனும் கருதி, வீட்டின் முன் ஒரு மரம் நட எண்ணி, நானறிந்த மர A; களை மனசுக்குள் வரிசைப்படுத்த, அணி வகுத்த மர A; களுக்குள், செம்மலர்கள் சு { டி மயக்கிய ‘ குல்மொ ஹ ர் ’ வெற்றி பெற, பைத்தியக்காரியென்று நகைத்தது ஒரு கூட்டம், தென் னங் கன்று நட்டால் தலையெடுத்த பின் பிள்ளையாய் உதவும். கீற்றிலிருந்து மட்டை வரை அத்தனையும் காசு! வீழ்ந்த பின்னும் வீட்டுக்கு உத்திரமாய் உதவும் உத்திரவாதம்! மா ங் கன்று நட்டால், காயாய், கனியாய், சருகாய், விறகாய், காற் றா ய், நிழலாய், பயன் தரும், என்று இன் னும் ஏ தோதோ மர ங் களின் பெயர் சொல்லி என் மனம் மாற்ற முயன்று தோ ற்றது. நட்டு வைத்து நீரு } ற்றி, வே லி கட்டி, பிள்ளையாய்ப் பாதுகாக்க, நாளொரு இ லையும், பொழுதொரு கிளையுமாய் வே லி தாண்டி, என் உயரம் தாண்டி வளர்ந்தது. பூக்கும் நாள் பார்த்து காத்து நின்ற எனக்கு மொட்டை ம...